ஆந்திர விஷவாயு கசிவு பலி 13 ஆக உயர்வு
ஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி
Read moreதமிழ்நாடு செய்திகள் | Tamil nadu news | tamilnadu news | Tamil News | Breaking News in Tamil | தமிழ் நியூஸ் | chennai news
ஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி
Read moreசென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி இன்று ( மே.06) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு
Read moreதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒரு
Read moreகிருஷ்ணகிரி: சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா, தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலாவதாக, 67 வயது நபருக்கு கொரோனா தொற்று
Read moreவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் பொது
Read moreபுதுடில்லி: நாடு முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பரவலைக் கட்டுப்டுத்த நாடு
Read moreகொரோனா வைரஸ் பொது முடக்கத்தில் ஏழை மக்களுக்கு உதவ நமக்கு ரூ. 65,000 கோடி தேவைப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Read moreஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 185 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பரவியுள்ளது. இன்று இந்தியாவின்
Read moreசீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால், 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில், 10 லட்சம் பேர்
Read moreதமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை
Read moreகொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவை “தன்னிறைவு பெறவும், நம் அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தேவையான எதற்கும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது” என்றும் கற்றுக் கொடுத்தது, பிரதமர்
Read moreஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின்
Read moreஇந்த மாத தொடக்கத்தில், அரசாங்கம் சீனாவிலிருந்து சுமார் 7 லட்சம் விரைவான சோதனைக் கருவிகளை வாங்கியது மற்றும் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது, ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களில்
Read more