கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டதால் திடீர் தற்கொலை!

தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர்

Read more

கொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37000-ஐத் தொட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து

Read more

150 கி.மீ கைக்குழந்தையுடன் நடந்த தொழிலாளி!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அகமதாபாத்தில் 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 649 ஆக உயர்வு

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து

Read more

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்

ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு

Read more

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல்

Read more

கொரோனாவால் தமிழகத்தில் முதல் இழப்பு

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர்

Read more

அடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த

Read more

வேகமாக பரவும் கொரோனா – அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள,  கூடுதல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கான நிதி என கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தேவையான நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து

Read more

கொரோனாவால் 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 3,80,000 பேருக்கு தொற்று 16,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. கோவிட் -19 தொற்றுநோயால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுடன் இத்தாலி இப்போது

Read more

1 ஆண்டு சிறை வீட்டைவிட்டு வெளியே வந்தால் – முதல்வர்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர்

Read more

இந்தியாவில் கொரோனா பலி 10 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம்

Read more

கொரோனாவால் அமெரிக்காவில் 553 பேர் பலி; இத்தாலியில் 6,077 பேர் பலி!

இத்தாலி திங்களன்று கொரோனா வைரஸிலிருந்து 602 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது மொத்தம் 6,077 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ‘கொரோனா’ வைரஸ்

Read more
https://newstamil.in/