தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்
SHARE THIS
ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.
நாட்டு மக்களிடம் பிரதமர் 2 முறை பேசிய நிலையில் தமிழக மக்களிடம் முதன்முறையாக முதல்வர் பேசுகிறார்.
LATEST FEATURES:
Sasikala Quits Politics - சசிகலா அரசியலுக்கு முழுக்கு
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை
" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"- நடிகர் சூர்யா ட்வீட்!
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,
பட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை