கொரோனாவால் தமிழகத்தில் முதல் இழப்பு
தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர்
Read moreதமிழ்நாடு செய்திகள் | Tamil nadu news | tamilnadu news | Tamil News | Breaking News in Tamil | தமிழ் நியூஸ் | chennai news
தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர்
Read moreகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த
Read moreகொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கூடுதல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கான நிதி என கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தேவையான நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து
Read moreபிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணமில்லை, ஜூன் 30 வரை குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கொண்டுவரப்பட்ட பொருளாதார
Read moreகொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 3,80,000 பேருக்கு தொற்று 16,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. கோவிட் -19 தொற்றுநோயால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுடன் இத்தாலி இப்போது
Read moreபுதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர்
Read moreகொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம்
Read moreநாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.!
Read moreதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பால், காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர
Read moreஇத்தாலி திங்களன்று கொரோனா வைரஸிலிருந்து 602 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது மொத்தம் 6,077 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ‘கொரோனா’ வைரஸ்
Read more80 சதவிகித மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சளி போன்ற காய்ச்சலை அனுபவிப்பார்கள், அவர்கள் தானாகவே குணமடைவார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர்
Read moreதமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும்
Read moreவெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்ற வேண்டாம். கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில்
Read more