கட்டுப்பாடுகளை மீறினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால்

Read more

தனிமைப்படுத்தியவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை; விஜயபாஸ்கர்

கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்களில் பலர் ஊரடங்கை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவு செய்து உங்களை, உங்களது குடும்பத்தை காப்பாற்ற பின்பற்றவும். அறிவிப்புகளை முறையாக பின்பற்றவும். சட்டத்தை மக்கள் பின்பற்றுவதை

Read more

கொரோனா அச்சுறுத்தல் – விஜயகாந்த் வீட்டிலேயே நடந்த திருமணம்!

கொரானா பீதியால் மாஸ்க் அணிந்தபடி விஜயகாந்த் வீட்டில் நடந்த கல்யாணம், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவிற்கு

Read more

மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிப்பு

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும், 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல், இரவு 9

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 258 ஆக உயர்வு

கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆனது.

Read more

அதென்ன மார்ச் 31 வரை? அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா?

நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார்

Read more

பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு; 400 பேர் பீதி?

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிகழ்ச்சியில் பங்கேற்ற உ.பி. அமைச்சர் மற்றும் பல எம்.பி.க்கள், மற்றும்

Read more

தமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை!

நாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

மார்ச்-22 ம் தேதி ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த வேண்டும் : மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது – கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள்

Read more

ஆபாசப் பேச்சு – சரவணா ஸ்டோர் மேலாளர் குருநாதன் மீது வழக்கு – நடந்தது என்ன?

தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதால் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு சீல். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

Read more

ஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, உலகளவில் 8,953 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,012 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு

Read more

தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா உறுதி: விஜயபாஸ்கர்

சென்னை: டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்பூரை சேர்ந்த 20 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 2வது நபர் இவர். இது

Read more

கொரோனா வைரஸ்: வதந்திகள் vs உண்மைகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை கட்டுக்கதைகள். அவை உண்மையல்ல, நாம் அதில் வீழ்ந்து விட கூடாது. கட்டுக்கதை: வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழ்நிலைகள் கொரோனா வைரஸைக் கொல்லும்உண்மை: உலக

Read more
https://newstamil.in/