இந்தியாவில் கொரோனா பாதிப்பு 258 ஆக உயர்வு

கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆனது. கொரோனாவுக்கு இந்தியாவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவை விட இத்தாலியில் அதிகம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் நேற்று மட்டும் 627 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மொத்தம் 47,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/