செக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்! – வீடியோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், ஒரு வங்கி ஊழியர் சூடான இஸ்திரி பெட்டியை பயன்படுத்தி காசோலைகளை கிருமி நீக்கம் செய்வது இணையத்தில்
Read moreகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், ஒரு வங்கி ஊழியர் சூடான இஸ்திரி பெட்டியை பயன்படுத்தி காசோலைகளை கிருமி நீக்கம் செய்வது இணையத்தில்
Read moreகொரோனாவால், இந்தியாவில், 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 109 உயரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல்
Read moreசர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை
Read moreசி.ஐ.ஏ. தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனா தனது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை
Read moreஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி,அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்
Read moreதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள
Read moreஉலகம் முழுவதும் கடந்த ஐந்து வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவு அதிவேகமாக உயர்ந்துள்ளது. “கடந்த ஐந்து வாரங்களில், ஒவ்வொரு நாடும், பிரதேசமும், பகுதியும்
Read moreடில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று
Read moreகொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.
Read moreகொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் வகையில் அவர்கள் மீது துப்பி, தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக பின்னர் தெரிவிக்கின்றனர். கைது
Read moreதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு
Read moreமாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததால் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆந்திர அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.
Read moreதமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர்
Read more