தனியார் மருத்துவமனைகள் அரசின் கீழ் செயல்படும் – ஜெகன்மோகன் அதிரடி

மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததால் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆந்திர அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

Read more
https://newstamil.in/