காரி துப்பிய நியூஸிலாந்து மக்கள் – இப்படி செய்யலாமா?
SHARE THIS
கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் வகையில் அவர்கள் மீது துப்பி, தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக பின்னர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஒரு நபர் போலீசை பார்த்து துப்பியதும், அவரிடம் கோவிட் -19 இருப்பதாகக் கூறியதும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்தில் இதுமாதிரியான சம்பவத்திற்குபின் இதுவரை 5 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.
LATEST FEATURES:
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை
" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"- நடிகர் சூர்யா ட்வீட்!
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,
பட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு