வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை
SHARE THIS
கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர். சிலர் மாத சம்பளம் வருமா வராதா என்ற ஏக்கத்தில் இருப்பர்.
இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
LATEST FEATURES:
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
நடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது
கமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை!