கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்

உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 9,59,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 49,154 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் மர்மநபர் ஒருவர் இரவில்

Read more

10 லட்சத்தை எட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கடந்த ஐந்து வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவு அதிவேகமாக உயர்ந்துள்ளது. “கடந்த ஐந்து வாரங்களில், ஒவ்வொரு நாடும், பிரதேசமும், பகுதியும்

Read more

உலகமே ஊரடங்கு இல் இருக்கும் போது; நாங்கள் மட்டும் உழைக்கிறோம் – அனிதா சம்பத் வருத்தம்!

அனிதா சம்பத் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார், மேலும் சர்கார் படத்தில் செய்தி வாசிப்பாளராக முகம் காட்டி பிரபலமானார். தற்போது லாக்டவுன்

Read more

டில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்

டில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று

Read more

போலீஸிடம் சமோசா, பீட்சா கேட்கும் மக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு போது துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ உத்தரபிரதேச காவல்துறை ஹெல்ப்லைன் எண்களைத் தொடங்கியது. ஆனால் சிலர் குற்றவாளிகள் அதை அவர்கள்

Read more

வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.

Read more

காரி துப்பிய நியூஸிலாந்து மக்கள் – இப்படி செய்யலாமா?

கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் வகையில் அவர்கள் மீது துப்பி, தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக பின்னர் தெரிவிக்கின்றனர். கைது

Read more

தமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு

Read more

தனியார் மருத்துவமனைகள் அரசின் கீழ் செயல்படும் – ஜெகன்மோகன் அதிரடி

மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததால் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆந்திர அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

Read more

கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டதால் திடீர் தற்கொலை!

தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர்

Read more

கொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37000-ஐத் தொட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து

Read more

பெண் ‘108’ ஆம்புலன்சில் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார்

இமாச்சலப் பிரதேசத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒரு பெண் ‘108’ ஆம்புலன்சில் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். நிலச்சரிவைத் தொடர்ந்து சாலைகள் தடுக்கப்பட்டன, இதனால் ஆம்புலன்ஸ் அதன் வழியில்

Read more

ஊரடங்கை ஏப்.,14க்கு பின் நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற செய்திகளை மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா திங்கள்கிழமை நிராகரிப்பு செய்தார். இந்த உத்தரவு வரும்

Read more
https://newstamil.in/