கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்
SHARE THIS
0
உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 9,59,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 49,154 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் மர்மநபர் ஒருவர் இரவில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் கைப்பிடிகளில் உழிழ்நீரை தடவி சென்றுள்ளார்.
இது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LATEST FEATURES:
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா
My brother suggested I might like this web site. He was totally right.
This post truly made my day. You can not imagine just
how much time I had spent for this information! Thanks!