ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு

நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளையுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த

Read more

5-ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்!

4-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவிக்க உள்ளது. ஆனால் குறிப்பிட்ட 13 பெருநகரங்களில்

Read more

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் தனது 95 வயதில் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று மொஹாலியின் ஃபோர்டிஸ்

Read more

கொரோனாவுக்கு முன்பு, பின் அதிர்ச்சிப் புகைப்படம்

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 15.8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியாவைச்

Read more

திட்டங்கள் 20 லட்சம் கோடி அல்ல; வெறும் 1.86 லட்சம் கோடிதான் – ப.சிதம்பரம்

பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் அறிவித்த பொருளாதார திட்டங்கள் போதுமானதாக இல்லை, திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல, வெறும் 1.86 லட்சம் கோடிதான் என்று காங்கிரஸ்

Read more

கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று (மே 18) காலை

Read more

ரூ.10 ஆயிரம் கோடி 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில்: நிர்மலா

கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில், 20

Read more

₹ 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும் நிருபர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சந்திப்பு சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டங்கள்  பொருளாதார

Read more

ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும்; மே 18க்குப் பிறகு ஊரடங்கு: மோடி தகவல்

நாடு தழுவிய ஊரடங்கு காலம் நிறைவடைய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 11-ம் வகுப்பில் சில

Read more

பிரதமர் வீடியோ சந்திப்பில் முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா!

நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிவுக்கு வரவிருக்கும் மே 17 க்குப் பிறகு சாலையில் பரிசீலிக்கப்படும் முடிவை எடுப்பதற்கு முன்னர் அனைத்து முதலமைச்சர்களையும் கேட்பதாக பிரதமர்

Read more

விழுப்புரத்தில் எரிக்கப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ மரணம்

விழுப்புரம் அருகே முன்பகை விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட, பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள

Read more

மன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எய்ம்ஸில் கண்காணிப்பில் உள்ளார், அவருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறியது, அவர் மனக்குழப்பத்தை

Read more
https://newstamil.in/