தமிழக முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு ‘கொரோனா’
கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு
Read moreகொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு
Read moreகடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.
Read moreவனிதா-விஜயகுமார் சினிமாவில் நடித்ததன் மூலம் பெற்ற புகழை விட சென்ற வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப் பிரபலமாக பேசப்பட்டார். அவரைப் பற்றி
Read moreலடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லடாக்கில் நடந்த ராணுவ
Read moreசென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட
Read moreமும்பை: பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. இந்தி சின்னத்திரை தொடர்கள்
Read moreசமீபகாலமாக லோகேஷ் கனகராஜ் என்றாலே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவு தன்னுடைய முயற்சியில் வெறும் மூன்றே படத்தில் கோடிகளில்
Read moreதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கதா பாத்திரத்தில் நடித்து மீண்டும் திரை உலகிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார்
Read moreதமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக
Read moreதமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை38,716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு
Read moreசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்
Read moreதிமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Read moreஇரண்டு கம்பிகளுக்கு இடையில், கால் மாட்டிக்கொண்டு கதறி அழுத சிறுவன் நடந்ததைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Read more