தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்

ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு

Read more

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல்

Read more

கொரோனாவால் தமிழகத்தில் முதல் இழப்பு

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர்

Read more

அடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த

Read more

வேகமாக பரவும் கொரோனா – அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள,  கூடுதல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கான நிதி என கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தேவையான நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து

Read more

கொரோனாவால் 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 3,80,000 பேருக்கு தொற்று 16,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. கோவிட் -19 தொற்றுநோயால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுடன் இத்தாலி இப்போது

Read more

1 ஆண்டு சிறை வீட்டைவிட்டு வெளியே வந்தால் – முதல்வர்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர்

Read more

இந்தியாவில் கொரோனா பலி 10 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம்

Read more

கொரோனாவால் அமெரிக்காவில் 553 பேர் பலி; இத்தாலியில் 6,077 பேர் பலி!

இத்தாலி திங்களன்று கொரோனா வைரஸிலிருந்து 602 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது மொத்தம் 6,077 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ‘கொரோனா’ வைரஸ்

Read more

கொரோனா வைரஸ் நோயாளிகள் 80% தாமாகவே குணமடைவர்!

80 சதவிகித மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சளி போன்ற காய்ச்சலை அனுபவிப்பார்கள், அவர்கள் தானாகவே குணமடைவார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர்

Read more

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும்

Read more

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்!

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்ற வேண்டாம். கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில்

Read more

பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்!

வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும். கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள்

Read more
https://newstamil.in/