பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்!
வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரியவந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மட்டும் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளன” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
LATEST FEATURES:
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணம்!
தளபதி 67-ல் களமிறங்கிய நடிகர்கள்
இயக்குனர் அட்லீ - பிரியாவுக்கு குழந்தை பிறந்ததுள்ளது
சேர் எடுத்துட்டு வாடா - தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் - தீயாய்ப் பரவும் வீடியோ!
ஓட்டம் எடுக்கும் நயன்தாரா; 10 ஆண்டுகள் வரை சிறை?
வீடியோ மூலம் எச்சரிக்கும் TTF வாசன்