இந்தியாவில் கொரோனா வைரஸ் 93 ஆக உயர்கிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஆபத்தான தொற்று காரணமாக இரண்டு

Read more

மிரட்டும் கொரோனவை தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், கொரோனா வைரசை

Read more

மிரட்டும் கொரோனா – 5 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்

5 கொரோனா வைரஸ் நோயாளிகள் வெள்ளிக்கிழமை இரவு தனிமைப்படுத்தப்பட்ட மாயோ மருத்துவமனையின் வார்டுகளில் இருந்து தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர் COVID-19க்கு நோயாளி என்றும், மீதமுள்ள நான்கு நோயாளிகள்

Read more

டெல்லி, கர்நாடகா முழுவதும்,’ஹை அலர்ட்’; 6 பேருக்கு கொரானா பாதிப்பு?

‘கொரோனா‘ வைரசால், எச்சரிக்கையடைந்துள்ள கர்நாடக அரசு, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மாநிலம் முழுவதும், ‘ஹை அலர்ட்’ அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனாவைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள

Read more

இந்தியர்கள் 2 பேருக்கு கொரானோ வைரஸ்!

ஜப்பான் அருகே, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில், ‘கொரோனா’ பாதித்தோர் எண்ணிக்கை, 174ஐ கடந்தது. இந்தியர்களை மீட்க, ஜப்பானில் உள்ள, நம் நாட்டு துாதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கடந்த

Read more

சீனாவில் 5 லட்சம் பேர காவு வாங்குமாம் கொரோனா வைரஸ்!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின்

Read more

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 904 ஆனது

பீஜிங்: சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

Read more

சென்னையில் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம்; சீனாவில் பலி 213 ஆக உயர்வு!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

எப்படி பரவியது கொரோனா வைரஸ்? காரணம் பாம்பு கறி!

சீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ

Read more
https://newstamil.in/