மிரட்டும் கொரோனவை தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு
SHARE THIS
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், கொரோனா வைரசை பேரிடராக கருதி மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் வைரசை எதிர்த்து போராட மாநில பேரிடர் நிதி மற்றும் உதவிகளை வழங்க முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LATEST FEATURES:
Sasikala Quits Politics - சசிகலா அரசியலுக்கு முழுக்கு
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை
" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"- நடிகர் சூர்யா ட்வீட்!
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,
பட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை