கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 904 ஆனது
பீஜிங்: சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் அதிகபட்சமாக ஹூபி பகுதியில் மட்டும் கொரோனா வைரசிற்கு இதுவரை 871 பேர் பலியாகி உள்ளனர். டிசம்பர் இறுதி முதல் இதுவரை 28 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது, கொரோனா வைரஸால் 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
LATEST FEATURES:
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
சேர் எடுத்துட்டு வாடா - தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் - தீயாய்ப் பரவும் வீடியோ!
வீடியோ மூலம் எச்சரிக்கும் TTF வாசன்
கழிவறைக்குள் விஷ உடும்பு - அதிர்ச்சி வீடியோ!
சீனாவில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து - வீடியோ
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒரு பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டதால் வாட்ச்மேன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின் கட்டணம்
எஸ்.பி. வேலுமணி ஊழல் ரூ.600 பல்புக்கு ரூ.4500; ரூ.500 கோடி கொள்ளை