தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்??

சர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை

Read more

சீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்

சி.ஐ.ஏ. தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனா தனது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை

Read more

கொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும்

Read more

ரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்!

கொரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களுடன் சமூகவலைதள பக்கத்தில் உரையாடினார். அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய இடங்கள் குறித்த கேள்வியை ரசிகர்கள்

Read more

ஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி

ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி,அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்

Read more

கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள

Read more

கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்

உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 9,59,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 49,154 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் மர்மநபர் ஒருவர் இரவில்

Read more

விஜய் ‘தளபதி 65’ படத்தில் இரண்டு ஹீரோயின்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர். இந்நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து ஏ.ஆர்

Read more

10 லட்சத்தை எட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கடந்த ஐந்து வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவு அதிவேகமாக உயர்ந்துள்ளது. “கடந்த ஐந்து வாரங்களில், ஒவ்வொரு நாடும், பிரதேசமும், பகுதியும்

Read more

உலகமே ஊரடங்கு இல் இருக்கும் போது; நாங்கள் மட்டும் உழைக்கிறோம் – அனிதா சம்பத் வருத்தம்!

அனிதா சம்பத் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார், மேலும் சர்கார் படத்தில் செய்தி வாசிப்பாளராக முகம் காட்டி பிரபலமானார். தற்போது லாக்டவுன்

Read more

டில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்

டில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று

Read more

போலீஸிடம் சமோசா, பீட்சா கேட்கும் மக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு போது துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ உத்தரபிரதேச காவல்துறை ஹெல்ப்லைன் எண்களைத் தொடங்கியது. ஆனால் சிலர் குற்றவாளிகள் அதை அவர்கள்

Read more

வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.

Read more
https://newstamil.in/