பீஹாரில் இடி மின்னல் தாக்கி 83 பேர் பலி

பீகாரின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்னல் காரணமாக 83 பேர் உயிரிழந்தனர். இந்த எண்களை பீகார் அரசு வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. மின்னல் காரணமாக இதே போன்ற

Read more

கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை மரணம் – நடந்தது என்ன?

விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர்

Read more

பிரதமர் தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது – மன்மோகன் சிங்

லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்காவிட்டால், அது வரலாற்று பிழை ஆகிவிடும்

Read more

சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம் – பாலாஜி ஹாசனின் பகீர் கணிப்பு!

சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு

Read more

தமிழக முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு ‘கொரோனா’

கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு

Read more

சீனா மோதலின் போது நடந்தது என்ன? இந்திய வீரர்களைத் தாக்க முள் நிறைந்த கம்பிகள்!

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.

Read more

எல்லையில் சீன – இந்திய ராணுவம் மோதல் ராமநாதபுரம் வீரர் பலி!

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லடாக்கில் நடந்த ராணுவ

Read more

சென்னை உள்பட 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – என்னென்ன இயங்காது?

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட

Read more

சுகாதாரத்துறை செயலளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்; பீலாராஜேஷ் மாற்றம்!

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக

Read more

கொரோனா பாதிப்பு – தமிழகத்தில் இன்றும் உச்சத்தில்

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை38,716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு

Read more

கொரோனா அறிகுறி இருந்தால் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்

Read more

தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் உடல் அடக்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Read more

சென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று

தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

Read more
https://newstamil.in/