பீஹாரில் இடி மின்னல் தாக்கி 83 பேர் பலி
பீகாரின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்னல் காரணமாக 83 பேர் உயிரிழந்தனர். இந்த எண்களை பீகார் அரசு வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. மின்னல் காரணமாக இதே போன்ற
Read moreதமிழ்நாடு செய்திகள் | Tamil nadu news | tamilnadu news | Tamil News | Breaking News in Tamil | தமிழ் நியூஸ் | chennai news
பீகாரின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்னல் காரணமாக 83 பேர் உயிரிழந்தனர். இந்த எண்களை பீகார் அரசு வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. மின்னல் காரணமாக இதே போன்ற
Read moreவிசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர்
Read moreலடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்காவிட்டால், அது வரலாற்று பிழை ஆகிவிடும்
Read moreசூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு
Read moreகொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு
Read moreகடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.
Read moreலடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லடாக்கில் நடந்த ராணுவ
Read moreசென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட
Read moreதமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக
Read moreதமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை38,716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு
Read moreசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்
Read moreதிமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Read moreதமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
Read more