Thursday, September 10, 2026

coronavirus

VIDEOS

செக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்! – வீடியோ

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், ஒரு வங்கி ஊழியர் சூடான இஸ்திரி பெட்டியை பயன்படுத்தி காசோலைகளை கிருமி நீக்கம் செய்வது இணையத்தில்

Read More
NEWS

கொரோனா அமெரிக்காவில் 10,943 பேர் பலி

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா ஒரு கடுமையான மைல்கல்லை எட்டியது: நாட்டில் COVID-19 காரணமாக 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மொத்தம் ஆறு யு.எஸ். போர்களில்

Read More
LatestNEWS

இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா: 114 பேர் பலி

இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு 4,421 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 4,421 வழக்குகளில், 3,981 செயலில் உள்ள

Read More
LatestNEWS

உணவுக்கு எண்ணெய் இல்லை; நீங்கள் விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் – கமல்ஹாசன்

மோடியை கடுமையாகச் சாடிய கமல்ஹாசன், ஏழை மக்கள் உணவுக்கு எண்ணெய் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வசதியான மக்களை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் என்று மோடியை

Read More
LatestNEWS

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்??

சர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை

Read More
LatestNEWS

சீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்

சி.ஐ.ஏ. தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனா தனது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை

Read More
LatestNEWS

ஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி

ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி,அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்

Read More
NEWS

அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டாரா?

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை அதிகமாக முன்னிறுத்துகிறார் என்று கடுப்பான எடப்பாடி, கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று பற்றிய அப்டேட்டுகளை அவரே

Read More
LatestNEWS

கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள

Read More
LatestNEWS

டில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்

டில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று

Read More
LatestNEWS

வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.

Read More
LatestNEWS

தமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு

Read More
LatestNEWS

தனியார் மருத்துவமனைகள் அரசின் கீழ் செயல்படும் – ஜெகன்மோகன் அதிரடி

மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததால் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆந்திர அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

Read More