ரயில்கள் ரத்து – பீகாரில் பேருந்து மேல் பயணம் செய்யும் மக்கள்
பாட்னா: கொரோனா தடுப்பு காரணமாக இந்திய ரயில்வே துறை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பீகார் அரசு தடை விதித்தாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணம்
Read moreபாட்னா: கொரோனா தடுப்பு காரணமாக இந்திய ரயில்வே துறை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பீகார் அரசு தடை விதித்தாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணம்
Read moreகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால்
Read moreகொரானா பீதியால் மாஸ்க் அணிந்தபடி விஜயகாந்த் வீட்டில் நடந்த கல்யாணம், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவிற்கு
Read moreநாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreமகாராஷ்டிரா: கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக நாக்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொது தோட்டங்கள் மார்ச் 30 வரை மூடப்பட்டுள்ளன.
Read moreகொரோனாவால் இந்தியாவில் முதல் பலி, சவுதியில் இருந்து வந்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். கலபுர்கியைச் சேர்ந்தவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது பரிசோதனை முடிவில்
Read moreஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா
Read moreகொரோனா வைரஸ் எதிராக முழு உலகமும் ஒரு முன்னெச்சரிக்கை மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. சமீபத்தில் ஜாக்கி சான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் நடிகர் ஜாக்கி
Read moreசீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Read moreகொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியது. சீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி
Read moreசீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42,364 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி
Read moreசீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின்
Read moreவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read more