கொரோனா வைரஸ் – நாக்பூரில் திரையரங்குகள் மார்ச் 30 வரை மூட உத்தரவு

மகாராஷ்டிரா: கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக நாக்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொது தோட்டங்கள் மார்ச் 30 வரை மூடப்பட்டுள்ளன.



Comments are closed.

https://newstamil.in/