கொரோனா வைரஸ் – தமிழகத்தில் ஒருவர் பலி?
சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.