Thursday, September 10, 2026

கொரோனா

LatestNEWS

கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டதால் திடீர் தற்கொலை!

தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர்

Read More
LatestNEWS

கொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37000-ஐத் தொட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து

Read More
NEWS

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்: மோடி

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை

Read More
LatestNEWS

கொரோனா ஹெல்மெட் வித்தியாசமான விழிப்புணர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியில், இங்குள்ள ஒரு போலீஸ் அதிகாரியுடன் இணைந்து உள்ளூர் கலைஞர் ஒரு தனித்துவமான கொரோனா ஹெல்மெட் தயாரித்து,

Read More
LatestNEWS

கொரோனாவுக்கு கேரளாவில் முதல் பலி

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 873 ஆக உயர்ந்ததாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தமாக செயலில் உள்ள

Read More
LatestNEWS

EMI 3 மாதத்திற்கு கட்ட தேவையில்லை

இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை முடக்கியுள்ளது மற்றும் நிதிச் சந்தைகள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளன. நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர்நாடியாகும், அதைப் பின்பற்றுவது இந்த நேரத்தில் இந்திய

Read More
LatestNEWS

150 கி.மீ கைக்குழந்தையுடன் நடந்த தொழிலாளி!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அகமதாபாத்தில் 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு

Read More
LatestNEWS

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 649 ஆக உயர்வு

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து

Read More
LatestNEWS

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்

ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு

Read More
LatestNEWS

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல்

Read More
LatestNEWS

கொரோனாவால் தமிழகத்தில் முதல் இழப்பு

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர்

Read More
LatestNEWS

அடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த

Read More
LatestNEWS

வேகமாக பரவும் கொரோனா – அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள,  கூடுதல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கான நிதி என கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தேவையான நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து

Read More