கொரோனா வைரஸ் நோயாளிகள் 80% தாமாகவே குணமடைவர்!

80 சதவிகித மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சளி போன்ற காய்ச்சலை அனுபவிப்பார்கள், அவர்கள் தானாகவே குணமடைவார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர்

Read more

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும்

Read more

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்!

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்ற வேண்டாம். கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில்

Read more

பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்!

வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும். கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள்

Read more

ரயில்கள் ரத்து – பீகாரில் பேருந்து மேல் பயணம் செய்யும் மக்கள்

பாட்னா: கொரோனா தடுப்பு காரணமாக இந்திய ரயில்வே துறை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பீகார் அரசு தடை விதித்தாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணம்

Read more

கட்டுப்பாடுகளை மீறினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால்

Read more

தமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை!

நாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கொரோனா வைரஸ் – ரோம் விமான நிலையத்தில் சிக்கியுள்ள 200 இந்தியர்கள்

கடந்த 24 மணி நேரமாக சுமார் 200 இந்தியர்கள் ரோம் விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாக ரோம் நகரில் சிக்கியுள்ள மாணவர் ரவூப் அகமது தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர்

Read more

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா

Read more

டெல்லி, கர்நாடகா முழுவதும்,’ஹை அலர்ட்’; 6 பேருக்கு கொரானா பாதிப்பு?

‘கொரோனா‘ வைரசால், எச்சரிக்கையடைந்துள்ள கர்நாடக அரசு, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மாநிலம் முழுவதும், ‘ஹை அலர்ட்’ அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனாவைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள

Read more

டிரம்ப் வியந்த பாலிவுட் சினிமா, சச்சின், கோஹ்லி

டிரம்ப் தனது இரண்டு நாள் இந்தியா பயணத்தின் முதல் கட்டமாக அகமதாபாத் வந்துள்ளார். முன்னதாக, அரங்கத்தில் இருந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் ‘நமஸ்தே டிரம்ப்’

Read more

தொடரை வென்றது இந்திய அணி; 22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு

Read more
https://newstamil.in/