விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68 வயது. ஏற்கனவே உடல் நல

Read more

சீனா மோதலின் போது நடந்தது என்ன? இந்திய வீரர்களைத் தாக்க முள் நிறைந்த கம்பிகள்!

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.

Read more

எல்லையில் சீன – இந்திய ராணுவம் மோதல் ராமநாதபுரம் வீரர் பலி!

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லடாக்கில் நடந்த ராணுவ

Read more

எப்படி அலுவலகம் செல்வது?? ஐ.டி. பணியாளர்கள் கடும் எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டித்தார். இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஏப்ரல் 20

Read more

தமிழகத்தில் இன்றுடன் பலி 14 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 9,756 பேர் கொரோனா

Read more

கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் பலி- 40 , பாதிப்பு -1035

இந்தியாவில் தொற்றுநோயான கொரோனா நாட்டில் 239 பேரைக் கொன்றது, கடந்த 24 மணி நேரத்தில் 40 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை

Read more

கண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது? ஆச்சர்யத்தில் மக்கள்

இந்தியா தற்போது மார்ச் 25 முதல் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் விதிக்கப்பட்டது. இதனால்

Read more

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்??

சர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை

Read more

கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள

Read more

டில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்

டில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று

Read more

வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.

Read more

தமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு

Read more
https://newstamil.in/