செல்பி எடுக்க வந்த ரசிகரை திட்டிய சமந்தா!
SHARE THIS
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் சமந்தா, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்ததால் மிகவும் கோபப்பட்டிருக்கிறார்.
அனுமதியின்றி படங்களை எடுக்க முயன்ற ரசிகரிடம் நடிகை சமந்தா வாக்குவாதம் செய்தார். சமந்தா நண்பர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
கோயிலின் படிக்கட்டுகளில் ஏறும் போது, ஒருவர் பின்னால் ஓடி வந்து புகைப்படம் எடுக்க முயன்றார். சமந்தா அவரை எச்சரித்தார்: ” இது கோவில் கண்ணியமாக இருங்கள், புகைப்படம் எடுக்க வேண்டாம” என்றார்
LATEST FEATURES:
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது
கமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை!
தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு