பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்!

வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும். கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள்

Read more

ரயில்கள் ரத்து – பீகாரில் பேருந்து மேல் பயணம் செய்யும் மக்கள்

பாட்னா: கொரோனா தடுப்பு காரணமாக இந்திய ரயில்வே துறை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பீகார் அரசு தடை விதித்தாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணம்

Read more

கட்டுப்பாடுகளை மீறினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால்

Read more

தனிமைப்படுத்தியவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை; விஜயபாஸ்கர்

கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்களில் பலர் ஊரடங்கை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவு செய்து உங்களை, உங்களது குடும்பத்தை காப்பாற்ற பின்பற்றவும். அறிவிப்புகளை முறையாக பின்பற்றவும். சட்டத்தை மக்கள் பின்பற்றுவதை

Read more

ராஜேந்திர பாலாஜி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்

விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கி, அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Read more

கொரோனா அச்சுறுத்தல் – விஜயகாந்த் வீட்டிலேயே நடந்த திருமணம்!

கொரானா பீதியால் மாஸ்க் அணிந்தபடி விஜயகாந்த் வீட்டில் நடந்த கல்யாணம், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவிற்கு

Read more

மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிப்பு

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும், 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல், இரவு 9

Read more

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரம்!

சென்னையில் மதுரவாயல் கேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை 2வது மாடியிலிருந்து வீசிக்கொன்றதாக சுரேஷ்(29) என்ற இளைஞரை போலீசார் கைது

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 258 ஆக உயர்வு

கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆனது.

Read more

அதென்ன மார்ச் 31 வரை? அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா?

நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார்

Read more

பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு; 400 பேர் பீதி?

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிகழ்ச்சியில் பங்கேற்ற உ.பி. அமைச்சர் மற்றும் பல எம்.பி.க்கள், மற்றும்

Read more

தமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை!

நாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: பெற்றோர் மகிழ்ச்சி

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டதற்கு அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். டில்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும்,

Read more
https://newstamil.in/