நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: பெற்றோர் மகிழ்ச்சி
SHARE THIS
நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டதற்கு அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டில்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும், ஏழு ஆண்டுகளுக்கு பின் இன்று(மார்ச்20) காலை 5.30 மணிக்கு தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.
LATEST FEATURES:
இனி அஜித் நடிக்க மாட்டார்?
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க., கூட்டணியில், பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
எடப்பாடியில் பழனிசாமி; போடியில் பன்னீர்செல்வம் போட்டி
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
Sasikala Quits Politics - சசிகலா அரசியலுக்கு முழுக்கு
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை