உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி!

வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும்.

எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை.. இடம்: வாணியம்பாடி நபர்: நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ்


226 thoughts on “உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/