பாக்சிங்கில் அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்!
SHARE THIS
மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
மேலும் ஜெயக்குமார், கைகளில் கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் ஈடுபட்டார்.
பின்னர் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற ஒருசில முறைகேட்டை வைத்து, அனைத்து தேர்வுகளையும் சந்தேகப்படக் கூடாது என்றார்.
LATEST FEATURES:
நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்