கணவரின் கள்ளத் தொடர்பு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும், நடிகருமான ஈஸ்வர் மகாலட்சுமியுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக பல புகார்கள் கூறினார்.
இந்நிலையில், அடையாறு, எல்.பி., சாலையில் வசித்து வரும், ‘டிவி’ சீரியல் நடிகை, ஜெயஸ்ரீ மற்றும் இவரது கணவரும், டிவி சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும், குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையால் ஜெயஸ்ரீ மிகவும் மன அழுத்ததில் இருந்ததாகவும், அதனால் இன்று அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
LATEST FEATURES:
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணம்!
தளபதி 67-ல் களமிறங்கிய நடிகர்கள்
இயக்குனர் அட்லீ - பிரியாவுக்கு குழந்தை பிறந்ததுள்ளது
தனுஷ் ஏமாற்றிய 5 நடிகைகள்
சேர் எடுத்துட்டு வாடா - தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் - தீயாய்ப் பரவும் வீடியோ!
ஓட்டம் எடுக்கும் நயன்தாரா; 10 ஆண்டுகள் வரை சிறை?