கொரோனா வைரஸ் – தமிழகத்தில் ஒருவர் பலி?
சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Read moreசீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Read moreகொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியது. சீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி
Read moreஜப்பான் அருகே, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில், ‘கொரோனா’ பாதித்தோர் எண்ணிக்கை, 174ஐ கடந்தது. இந்தியர்களை மீட்க, ஜப்பானில் உள்ள, நம் நாட்டு துாதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கடந்த
Read moreசீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42,364 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி
Read moreபீஜிங்: சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
Read moreவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read moreசீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ
Read more