ரயில்கள் ரத்து – பீகாரில் பேருந்து மேல் பயணம் செய்யும் மக்கள்

பாட்னா: கொரோனா தடுப்பு காரணமாக இந்திய ரயில்வே துறை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பீகார் அரசு தடை விதித்தாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணம்

Read more

கட்டுப்பாடுகளை மீறினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால்

Read more

தமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை!

நாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இந்தியாவில் கொரோனாவுக்கு 85 பேர் பாதிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா

Read more

இத்தாலியில் 55 தமிழக மாணவர்கள் தவிப்பு

இத்தாலி விமான நிலையத்தில் தவிக்கும் 55 தமிழக மாணவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இல்லாத‌தால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு. தாயகம் திரும்ப இந்திய

Read more

இந்தியாவில் கொரோனா வைரஸ் 43 பேர் பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.

Read more

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு?

வெளிநாடுகளில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு வந்த பயணிகள் இரண்டு பேர் கொரோனா தொற்று சோதனைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏமனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய தமிழருக்கு கொரோனா பாதிப்பு

Read more

கொரோனா வைரஸ் – டில்லியில் மார்ச்-31 வரை பள்ளிகளை மூட உத்தரவு

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31 வரை மூட முடிவு பிறப்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

Read more
https://newstamil.in/