இந்தியாவில் கொரோனா வைரஸ் 43 பேர் பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.

இன்று, இந்தியாவில் இதுவரை 43 கொரோனா வைரஸ் வழக்குகள் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.


24 thoughts on “இந்தியாவில் கொரோனா வைரஸ் 43 பேர் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *