ஊரடங்கு பசி கொடுமை – ஆற்றில் 5 பிள்ளைகளை வீசி கொன்ற தாய்!

ஒரு பெண் தனது ஐந்து குழந்தைகளை உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கா ஆற்றில் வீசினார். மீட்புப் படையினர் குழந்தைகளைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Read more

மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? கமல்ஹாசன் கேள்வி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. 308 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக எஜமானரின் உத்தரவு குரலுக்காக காத்திருக்கிறீர்களா? என்று

Read more
https://newstamil.in/