பாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது
SHARE THIS
பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார்.
பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் உள்பட 5 பேரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
LATEST FEATURES:
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
நடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது
கமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை!
தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு