Thursday, September 10, 2026
LatestNEWS

பாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது

பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார்.

பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் உள்பட 5 பேரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.