தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை தளர்த்த கூடாது – மத்திய அரசு

சென்னையில் இதுவரை மொத்தம் 285 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more
https://newstamil.in/