பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா

பாபநாசம்: பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more
https://newstamil.in/