திருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ
SHARE THIS
தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார் – “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காட்டவேண்டும்“ என்றார்.
LATEST FEATURES:
" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"- நடிகர் சூர்யா ட்வீட்!
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,
பட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?