கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அட்மிட் ஆனவர் மரணம்!
SHARE THIS
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இறந்தார்.
அவருக்கு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
LATEST FEATURES:
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி
DMK Candidate list - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நடிகர் செந்தில் பாஜகவில் ஐக்கியம்
அதிமுகவுடன் 6 தொகுதிகளிலும் மதிமுக நேரடி மோதல்
நேர்காணலுக்கு வராத சைதை துரைசாமி வேட்பாளராக வாய்ப்பு!
பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு