சீனாவில் கொரோனா மரணம் 2,200; இத்தாலியில் முதல் கொரோனா வைரஸ் மரணம்!
SHARE THIS
இத்தாலியில் 78 வயதான ஓய்வுபெற்ற செங்கல் தொழிலாளி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். வெனெட்டோ கவர்னர் லூகா சாயாவை இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
ஐரோப்பிய நாட்டில் சுகாதார அதிகாரிகள் 14 புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்துள்ளது, மொத்தமாக 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீன நகரமான வுஹானில் தோன்றியது, அதன் பின்னர் அந்த நாட்டில் மட்டும் 2,200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது, அதே நேரத்தில் இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் வைரஸ் பதிவாகியுள்ளன.
LATEST FEATURES:
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
நடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது
கமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை!
தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு