சிறுவனுடன் பேசியதால் சிறுமியின் தலைமுடியை வெட்டிய கொடூரம்!
SHARE THIS
மத்தியப் பிரதேசம்: அலிராஜ்பூர் பகுதியில் சோண்ட்வா என்ற இடத்தில், ஒரு சிறுமி ஒரு சிறுவனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அவளை அடித்து அவளின் முடியை வெட்டினர்.
“அந்த நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்” என்று துணை பிரதேச போலீஸ் அதிகாரி தீரஜ் பப்பர் கூறுகிறார்.
LATEST FEATURES:
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா