சிறுவனுடன் பேசியதால் சிறுமியின் தலைமுடியை வெட்டிய கொடூரம்!
SHARE THIS
மத்தியப் பிரதேசம்: அலிராஜ்பூர் பகுதியில் சோண்ட்வா என்ற இடத்தில், ஒரு சிறுமி ஒரு சிறுவனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அவளை அடித்து அவளின் முடியை வெட்டினர்.
“அந்த நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்” என்று துணை பிரதேச போலீஸ் அதிகாரி தீரஜ் பப்பர் கூறுகிறார்.
LATEST FEATURES:
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
நடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது