‘நெஞ்சம் மரபதிலாய்’ ஒருவழியா ரிலீஸ் ஆகுது!!
நீண்ட கால தாமதமான திகில் திரில்லர் படம் ‘ நெஞ்சம் மரபதிலாய்’ விரைவில் வெளியிடப்பட இருக்கிறது இதனால் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர்.
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட், குளோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன் நிதி பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் பேராசை கொண்ட தொழிலதிபராகவும், நந்திதா ஸ்வேதா மனைவியாகவும், ரெஜினா கசாண்ட்ரா அவர்களின் பணிப்பெண்ணாகவும் நடித்துள்ளனர்.
கெளதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது என்ற செய்தியை அறிந்த எஸ்.ஜே.சூர்யா சந்தோஷத்தில் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.
Admiring the persistence you put into your site and detailed information you
provide. It’s great to come across a blog every once in a while that
isn’t the same old rehashed information. Excellent read!
I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my
Google account.