சீனா மோதலின் போது நடந்தது என்ன? இந்திய வீரர்களைத் தாக்க முள் நிறைந்த கம்பிகள்!

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.

Read more
https://newstamil.in/