பணமதிப்பிழப்பு – 237 கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் கடன் கொடுத்த சசிகலா
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சசிகலா, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமான வரித்துறை விசாரணையில்