வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு; 20 பேர் பலி: 500 குடும்பங்கள் சிக்கியுள்ளதால் அச்சம்

வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் இருந்து மீட்கப்படுவோருக்கு

Read more
https://newstamil.in/