மர்ம நபர் டில்லி ஜாமியா பல்கலை.,யில் துப்பாக்கிச் சூடு
டில்லி ஜாமியா பல்கலை.,யில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளார். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் குழப்பம் ஏற்பட்டது, ஒரு
Read moreதமிழ்நாடு செய்திகள் | Tamil nadu news | tamilnadu news | Tamil News | Breaking News in Tamil | தமிழ் நியூஸ் | chennai news
டில்லி ஜாமியா பல்கலை.,யில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளார். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் குழப்பம் ஏற்பட்டது, ஒரு
Read moreஇனிமே பெண்கள் சீட்ல ஆண்கள் உட்கார முடியாது, அப்படி மீறி அமர்ந்தால் உடனே அபராதம் விதிக்கபடும். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள
Read moreநியூசிலாந்து மண்ணில் மூன்றாவது டுவென்டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி, ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் முதன் முறையாக ‘டுவென்டி-20’ கோப்பை வென்று சாதனை படைத்தது.
Read moreசமீபகாலமாக பட்டாகத்தியில் கேக் வெட்டி, தனுக்குதானே வேட்டு வைத்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில், திருமணம் ஒன்று நடந்தது,
Read moreசீனா காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி கற்கும் சமூக வலைதளமான டிக் டாக் இப்பொழுது தமிழகத்தில் உள்ள ஆண்கள், பெண்களையும் தவறான பாதைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறது. இந்நிலையில்
Read moreதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில்
Read moreவியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி தெரிவித்தார். இந்நிலையில் ஆபாச
Read moreதாடி, மீசையுடன் ஒருவர் பிரசவ வார்டுக்கு வந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற ஆணுக்கு,
Read moreபெரியார் யார் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே தெரியும், துக்ளக் விழாவில் துக்ளக் இதழ் குறித்து ரஜினி பேசியிருந்திருக்கலாம். நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால்
Read moreஅ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை, கோவையில் இன்று போலீசார் கைது செய்யப்பட்டார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம்
Read moreதிமுக இளைஞரணி சார்பில் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் அவ்வப்போது விருந்தினர்களாக திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்று
Read moreசீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ
Read moreதலைமறைவாக இருந்து வரும் சாமியார் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும்,
Read more